TNPSC பொதுத்தமிழ்
71.நூலுக்குரிய நூலாசிரியரைத் தேர்வு செய்க
நூல் நூலாசியர்
1.சிறுபஞ்சமூலம் அ.கவிமணி
2.ஏலாதி ஆ.காரியாசான்
3.ஆசியஜோதி இ.பாரதிதாசன்
4.குடும்ப விளக்கு ஈ.கணிமேதையார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-)(4-)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
72.புகழ் பெற்ற நூலுக்குரிய நூலாசிரியரைத் தேர்வு செய்க
1.சிறுபஞ்சமூலம் அ.கணிமேதையார்
2.ஏலாதி ஆ.காரியாசான்
3.மணிமேகலை இ.பாரதிதாசன்
4.குடும்ப விளக்கு ஈ.சீத்தலைச்சாத்தனார்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
73.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.இராவணகாவியம் அ.வரதராசனார்
2.இயேசு காவியம் ஆ.நா.பார்த்தசாரதி
3.குறிஞ்சி மலர் இ.கவியரசு கண்ணதாசன்
4.பெண் மணம் ஈ.புலவர் குழந்தை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
74.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.மாங்கனி அ.வள்ளுவர்
2.திருவருட்பா ஆ.பாரதியார்
3.திருக்குறள் இ.இராமலிங்க அடிகள்
4.கண்ணன் பாட்டு ஈ.கண்ணதாசன்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை :ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
75.பொருத்துக
நூல்கள் நூலாசிரியர்
1.கரித்துண்டு அ.தொல்காப்பியர்
2.கலிங்கத்துப்பரணி ஆ.வரதராசனார்
3.தொல்காப்பியம் இ.ஜெயங்கொண்டார்
4.தமிழன் இதயம் ஈ.நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
76.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.சீட்டுக்கவி அ.திருவள்ளுவர்
2.சிறுபஞ்சமூலம் ஆ.காரியாசான்
3.ஏலாதி இ.பாரதியார்
4.திருக்குறள் ஈ.கணிமேதையார்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
77.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.சீறாப்பராணம் அ.ஆழ்வார்கள்
2.தேவாரம் ஆ.புலவர் குழந்தை
3.நாலாயிரத் திவ்விய இ.உமறுப்புலவர் பிரபந்தம்
4.இராவண காவியம் ஈ.சைவசமயக் குரவர் மூவர்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
78.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.சிறுபஞ்சமூலம் அ.கணிமேதையார்
2.பெரிய புராணம் ஆ.பாரதிதாசன்
3.குடும்ப விளக்கு இ.காரியாசன்
4.ஏலாதி ஈ.சேக்கிழார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
79.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.கண்ணதாசன் அ.நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
2.உமறுப்புலவர் ஆ.தேவராம்
3.திருநாவுக்கரசர் இ.இயேசு காவியம்
4.குலசேகரப்பெருமாள் ஈ.சீறாப்புராணம்
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
80.பொருத்தமான விடையினைத் தேர்வு செய்க
நூல் நூலாசிரியர்
1.பழமொழி அ.முன்றுரையரையனார்
2.சீவகச்நிதாமணி ஆ.சுந்தரர்
3.தேவாரம் இ.சீத்தலைச்சாத்தனார்
4.மணிமேகலை ஈ.திருத்தக்கதேவர்
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
No comments:
Post a Comment