TNPSC பொதுத்தமிழ்
1.சொற் பொருளறிந்து பொருத்துக
1.பழனம் அ.கடல்
2.வேலை ஆ.பெண்
3.ஆரணங்கு இ.புகழ்
4.இசை ஈ.வயல்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
2.சொல்லையும் பொருளையும் அறிந்து பொருத்துக
1.கொன்றை அ.மலை
2.நாற்றம் ஆ.பெறுமை
3.மாண்பு இ.மேகம்
4.பொருப்பு ஈ.மணம்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
3.பொருத்துக
1.கேண்மை அ.துன்பம்
2.அல்லல் ஆ.நட்பு
3.வெற்பு இ.செல்வம்
4.நிதி ஈ.மலை
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
4.பொருத்துக
1.பிடி அ.வலிமை
2.பார் ஆ.தேன்
3.அரியல் இ.உலகம்
4.விறல் ஈ.யானை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
5.பொருத்துக
1.முகை அ.யானை
2.பரி ஆ.மொட்டு
3.சிலை இ. குதிரை
4.கரி ஈ.வில்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
6.பொருத்துக
1.தேம்பாவணி அ.சேக்கிழார்
2.பெரியபுராணம் ஆ,இளங்கொவடிகள்
3.பூங்கொடி இ.வீரமாமுனிவர்
4.சிலப்பதிகாரம் ஈ.முடியரசன்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
7.பொருத்துக
நூலசரிரியர் நூல்
1.முன்றுறையரையனார் அ.கள்ளோ காவியமோ
2.திருவள்ளுவர் ஆ.பழமொழி
3.மாணிக்கவாசகர் இ.திருக்குறள்
4.மு.வரதராசனார் ஈ.கோவை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
8.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.நன்னூல் அ.அறிஞர் அண்ணா
2.குறிஞ்சிக்கலி ஆ.பவணந்தியார்
3.ஒர் இரவு இ.மு.வரதராசனார்
4.கரித்துண்டு ஈ.கபிலர்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
9.பொருத்துக
நூல் நூலசிரியர்
1.மனோன்மணீயம் அ.பாரதிதசான்
2.ஏசு காவியம் ஆ.பாரதியார்
3.குயில பாட்டு இ.பெ.சுந்தரம்பிள்ளை
4.அழகின் சிரிப்பு ஈ.கண்ணதாசன்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
10.தொண்டர் சீர் பரவுவார் எனப் குறிப்பிடப்படும் சான்றோர்
அ)சேக்கிழார்
ஆ)திருவள்ளுவர்
இ)திருஞான சம்பந்தர்
ஈ)அப்பர்
விடை : அ)சேக்கிழார்
No comments:
Post a Comment