161. * ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
162. * `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
163. * சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
164. * `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
165. * சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
166. * `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
167. * இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.
168. * முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
169. * `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
170. * பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
171. * குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
172. * இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
173. * பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
174. * முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
175. * `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
176. * இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
177. * சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
178. * ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
179. * கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
180. * நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
No comments:
Post a Comment