SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

6.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
1.'ஆர்கலி யுகத்து மக்கட் கெல்லாம்' –எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
அ)முதமொழிக் காஞ்சி
ஆ)ஏலாதி
இ)இனியைவை நாற்பது
ஈ)இன்னா நாற்பது
விடை : அ)முதமொழிக் காஞ்சி

2.செம்புலப் பெயரில் நீர்போல எனும் அடி இடம்பெறும் நூல்
அ)நற்றிணை
ஆ)பரிபாடல்
இ)குறுந்தொகை
ஈ)பதிற்றுப்பது
விடை : இ)குறுந்தொகை

3.அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீயைவிட தேசபக்கதி நெஞ்சத்தில வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்,
அ)பாரதியார்
ஆ)சுந்தரம் பிள்ளை
இ)கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)சுந்தரம் பிள்ளை

4.மீதூண் விரும்பேல் - என்றவர்
அ)பாரதியார்
ஆ)அதிவீரராம பாண்டியர்
இ)பாரதிதாசன்
ஈ)ஒளவையார்
விடை : ஈ)ஒளவையாh

5.இராசதண்டனை - இந்த நாடகத்தை யார் படைத்தார்?
அ)வண்ணதாசன்
ஆ)பாரதிதசான்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : இ)கண்ணதாசன

6.தமிழ்ச் செய்யுட் கலம்பகம் - எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
அ)கால்டுவெல்
ஆ)வீரமாமுனிவர்
இ)ஜி.யு.போப்
ஈ)சீசன் பால்க் ஜயர்
விடை : இ)ஜி.யு.போப்

7.இரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர்…………
அ)ஜான் பனியன்
ஆ)லிட்டன் பிரபு
இ)ஜி.யு.போப்
ஈ)எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை
விடை : ஆ)லிட்டன் பிரபு

8.புரட்சி முழக்கம் - என்ற நூலை எழுதியவர் யார்?
அ)ஞான கூத்தன்
ஆ)சாலை இளந்திரையன்
இ)சாலினி இளந்திரையன்
ஈ)சி.சு செல்லப்பா
விடை : ஆ)சாலை இளந்திரையன

9.பின்வரும் நூல்களுனள் 'கண்ணதாசன்' எழுதாத நூல் எது?
அ)இயேசு காவியம்
ஆ)திருக்கை வழக்கம்
இ)தைப்பாவை
ஈ)கல்லக்குடி
விடை : ஆ)திருக்கை வழக்கம

10.பழந்தமிழ் கற்றல் இன்பம் பல நாடு சுற்றல் இன்பம் - என்ற பாடலை இயற்றியவர் யார்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதசான்
இ)சுரதா
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை : இ)சுரதா



No comments:

Post a Comment