81. கணிதத்தில் பூஜ்ஜியத்தை சேர்த்தவர் - ஆர்யபட்டர்.
82. ஆசியாவிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை அமைந்துள்ள இடம் - வண்டலூர்.
83. நானோமீட்டர் என்ற அளவைக் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் இன்ஸ்டினா
84. * உலகிலேயே குரங்குகளுக்குப் பள்ளிக்கூடம் உள்ள நாடு - தாய்லாந்து.
85. * நெருப்புக் கோழிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள்.
86. * முட்டாள் தினம் கொண்டாடும் ஏப்ரல் முதல்நாளில் ஜப்பானியர்கள் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.
87. * எந்த வயதில் பல் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் பல் முளைக்கும் உயிரினம் சுறா மீன்கள்.
88. * தமிழ்நாட்டின் அரசு வரிவிலக்குப் பெற்ற முதல் திரைப்படம் கப்பலோட்டிய தமிழன்.
89. * நோபல், மகசேசே, பாரதரத்னா ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் பெற்றவர் அன்னை தெரசா.
90. * தவளைகள் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன.
91. * மாறு குரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.
92. * ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ள நாடு சுவிட்சர்லாந்து.
93. * இரவைவிட பகலில்தான் மேகங்கள் வேகமாக நகருகின்றன.
94. * மோனலிசா ஓவியம் இடதுகையால் வரையப்பட்டது.
95. * குழந்தைப் பாடல்களை இயற்றிய முதல் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
96. * சிவப்பு ரோஜா நகரம் எனப்படுவது ஜெய்ப்பூர்.
97. * சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் பிறந்த மாநிலம் லூ.
98. * மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் - 2ம் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
99. * உலகிலேயே அதிக மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற சிரபூஞ்சி (மேகலாயா) நகரம் சோக்ரா என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
100. * மனித கருவை ஆய்வுக்கு அனுமதித்துள்ள உலகின் முதல் நாடு இங்கிலாந்து.
101. * குதிரையின் கண் எதிரெதிர் திசையில் அசையும்.
No comments:
Post a Comment