1.இந்தியாவின் 'மாக்கிய வெல்லி'என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாணக்கியர்
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
நைல் நதிக்கரையில்
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
பிராமி,
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
காரியம் , களிமண், மரக்கூழ்
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
கேரளா.
11.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வாசுகி
12.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
விழுப்புரம்
13.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
லிட்டில்பாய்
14.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
காபூல்
15.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
தியாகம்
16.'நிக்கல்' உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
கிரான்ஸ்டட்
17.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்
18.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்
19.'சகமா' எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
பங்காளதேஷ்
20.'தி கைடு ' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கே.ஆர்.நாராயணன்
No comments:
Post a Comment