1981.10-ஆம் வகுப்பு | தமிழ் |"இந்திய நூலகத் தந்தை" என்று போற்றப்பட்டவர் யார்?
சீர்காழி ஆர். அரங்கநாதன்
1982.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழகத்திலுள்ள மிகப் பழமையான நூலகம் எது?
சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை (1820)
1983.10-ஆம் வகுப்பு | தமிழ் |கன்னிமாரா நூலகம் சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1869-ஆம் ஆண்டு.
1984.10-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னைப் பல்கலைக்கழக நூலகம் எப்போது அமைக்கப்பட்டது?
1907-ஆம் ஆண்டு
1985.10-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் சிதம்பரத்தில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1929-ஆம் ஆண்டு.
1986.10-ஆம் வகுப்பு | தமிழ் |டாக்டர் உ.வே.சா. நூலகம் சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1942-ஆம் ஆண்டு.
1987.10-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னையில் மறைமலை அடிகளார் நூலகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1958-ஆம் ஆண்டு.
1988.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரைக் காமராசர் பல்கலைக்கழக நூலகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1966-ஆம் ஆண்டு.
1989.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் சென்னையில் எப்போது அமைக்கப்பட்டது?
1970-ஆம் ஆண்டு.
1990.10-ஆம் வகுப்பு | தமிழ் |தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக நூலகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1981-ஆம் ஆண்டு.
1991.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு மனிதன் ஆண்டுக்கு எத்தனை பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது?
2000 பக்கங்கள்
1992.10-ஆம் வகுப்பு | தமிழ் |எது முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன?
கிரிஸ் நகர அரசுகள்
1993.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் இரு பொருள்பட அமைந்து வருதல் _____ எனப்படும். இதனைச் சிலேடை எனவும் கூறுவர்.
இரட்டுறமொழிதல்
1994.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்ப்பது _____ ஆகும்.
பின்வருநிலையணி
1995.10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது _____ ஆகும்.
பிறிதுமொழிதல் அணி
1996.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வௌ;வேறு பொருளைத் தருவது _____ ஆகும்.
சொல் பின்வருநிலை அணி
1997.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது, _____ ஆகும்.
பொருள் பின்வருநிலையணி
1998.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும், மீண்டும் வந்து ஒரே பொருளைத்தருவது_____ ஆகும்.
சொற்பொருள் பின்வருநிலையணி
1999.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது _____ எனப்படும்.
செம்மொழிச் சிலேடை
2000.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதுவே பிரிந்து நின்று வேறொரு பொருளையும் தருமாறு அமைத்துப் பாடுவது _____ ஆகும்.
பிரிமொழிச்சிலேடை
No comments:
Post a Comment