51. முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5
52. முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55
53. முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30
54. தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்
55. பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
56. பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
57. மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1963
58. மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
59. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
60. வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்
61. முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை
62. பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
63. பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
64. இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் பிளேக்
65. செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம் எனக் கூறியவர் பட்டுகோட்டையார்
66. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
67. காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம்
68. கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு அரசிலாறு
69. ஜராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்
70. இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்படம் தாராசுரம்
No comments:
Post a Comment