இந்திய வரலாறு
31. பிரியதர்சன் என்பதன் பொருள் என்ன?
அ) போர்வீரன்
ஆ) புத்ததுறவி வாழ்பவர்
இ) இராஜாதி ராஜன்
ஈ) இனிமையான தோற்றமுடையவர்
விடை: ஈ) இனிமையான தோற்றமுடையவர்
32. கடைசி மௌரிய அரசர் பிரகத்ரதாவைக் கொன்ற அவருடைய மந்திரி யார்?
அ) சாணக்கியர்
ஆ) புஷ்யமித்திர சங்கர்
இ) உபகுப்தர்
ஈ) தள நந்தர்
விடை: ஆ) புஷ்யமித்திர சங்கர்
33. சாணக்கியர் எழுதிய நூல் எது?
அ) இண்டிகா
ஆ) அர்த்த சாஸ்திரம்
இ) முத்திரா இராட்சசம்
ஈ) மகாவம்சம்
விடை: ஆ) அர்த்த சாஸ்திரம்
34. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் எது?
அ) முத்திரா இராட்சசம்
ஆ) ஜாதக் கதைகள்
இ) தீபவம்சம்
ஈ) இண்டிகா
விடை: ஈ) இண்டிகா
35. மெகஸ்தனிஸ் ஒரு.........
அ) சீன தூதர்
ஆ) அரேபிய தூதர்
இ) கிரேக்க தூதர்
ஈ) பாரசீக தூதர்
விடை: இ) கிரேக்க தூதர்
36. முத்திரா இராட்சசம் என்ற நூலை எழுதியவர் யார்?
அ) கௌடில்யர்
ஆ) மெகஸ்தனிஸ்
இ) விசாகதத்தர்
ஈ) மாக்கியவல்லி
விடை: இ) விசாகதத்தர்
37. சந்திரகுப்தரை மௌரிய புத்ரா (மௌரியாவின் மகன்)என்று குறிப்பிட்டவர் யார்?
அ) சாணக்கியர்
ஆ) மெகஸ்தனிஸ்
இ) விசாகதத்தர்
ஈ) தனநந்தர்
விடை: இ) விசாகதத்தர்
38. சந்திரகுப்த மௌரியர் தனது இறுதி நாளில் எந்த சமண துறவியுடன் வாழ்ந்தார்?
அ) திஸா
ஆ) பத்ரபாகு
இ) மூரா
ஈ) சுமனா
விடை: ஆ) பத்ரபாகு
39. அமித்ரகதா என்ற சிறப்புப் பட்டத்தை கொண்டவர் யார்?
அ) பிந்துசாரர்
ஆ) சாணக்கியர்
இ) அசோகர்
ஈ) சந்திரகுப்த மௌரியர்
விடை: அ) பிந்துசாரர்
40. கலிங்கப் போர் நடைப்பெற்ற ஆண்டு?
அ) கி.மு.361
ஆ) கி.மு.261
இ) கி.மு.432
ஈ) கி.மு.376
விடை: ஆ) கி.மு.261
No comments:
Post a Comment