SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

33.10-ஆம் வகுப்பு | தமிழ்

1661. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தாழிகள் எந்த காலத்தைச் சார்ந்தவை?
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
1662. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நிலை மொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது_____ எனப்படும். 
புணர்ச்சி
1663. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இருசொற்கள் சேரும் போது எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாக சேர்வது_____ ஆகும்.
இயல்புப்புணர்ச்சி
1664. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இருசொற்கள் சேரும் போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை _____ என்பர்.
விகாரப்புணர்ச்சி
1665. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது_____ எனப்படும்.
திசைப்பெயர்ப் புணர்ச்சி
1666. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேற்கு10நாடு என்பது_____ எனச் சேரும்.
மேனாடு.
1667. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இல்லாரை _______ எள்ளுவர்.
எல்லாரும்.
1668. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறனீனும் இன்பமும் ஈனும்_____ தீதின்றி வந்த பொருள்.
திறனறிந்து
1669. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"ஈன்குழவி" - இலக்கணக்குறிப்பு தருக:-
வினைத்தொகை
1670. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"தெறு" என்பதன் பொருள் யாது?
பகை
1671. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"இல்லை" - இலக்கணக்குறிப்பு தருக:-
குறிப்பு வினைமுற்று
1672. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"பத்தடுத்த" என்பதன் பொருள் யாது?
பத்து மடங்கு
1673. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"மதலை" என்பதன் பொருள் யாது?
துணை
1674. 10-ஆம் வகுப்பு | தமிழ் |துணையார், ஆள்வார்- இலக்கணக் குறிப்பு தருக.
வினையாலணையும் பெயர்கள்
1675. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் _____
மூத்த அறிவுரையார்.
1676. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரியவற்றுள் எல்லாம் அரிது ____ பேணித்தமராக் கொளல்.
பெரியார்.
1677. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதலிலார்க்கு_____இல்லை.
ஊதியம்
1678. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்;டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" - இது யார் கூறியது?
கி.ஆ.பெ.விசுவநாதம்
1679. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எவர்க்கும் ஆட்படாத் தன்மையன் யார்?
சங்கரன்
1680. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தேவாரத்தை இயற்றியவர் யார்?
திருநாவுக்கரசர்.




No comments:

Post a Comment