1581. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திரைப்படம் எடுக்கப்பயன்படும் படச்சுருள் எந்தப் பொருளால் ஆனது?
செல்லுலாய்டு
1582. 10-ஆம் வகுப்பு | தமிழ் |படம் எடுக்கப்பயன்படும் சுருள்_____ எனப்படும்.
எதிர்ச்சுருள்
1583. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திரைப்படத்தில்_____ செய்யப் படப்பிடிப்புக் கருவி இன்றியமையாதது.
ஒளிப்பதிவு
1584. 10-ஆம் வகுப்பு | தமிழ் |படப்பிடிப்புக் கருவியில் ஓரடி நிளமுள்ள படச்சுருளில் எத்தனை படங்கள் வீதம் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்,
பதினாறு
1585. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும்_____ செய்வர்.
ஒலிப்பதிவு
1586. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உரையாடலில் எழும்_____ஒரு நுண்ணொலி பெருக்கியைத் தாக்கும்.
ஒலி அலைகள்
1587. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ ஒலியலைகளை மின் அதிர்வுகளாக்கும்.
நுண்ணொலிபெருக்கி
1588. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படுகிறது.
ஒளிஒலிப்படக்கருவி
1589. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் யார்?
வால்ட் டிஸ்னி
1590. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்பற்றிய முழு விளக்கத்தையும் தருவது_____ ஆகும்.
விளக்கப்படம்
1591. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள்_____ ஆகும்.
கல்விப்படங்கள்
1592. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மக்களைத் தன் பால் ஈர்த்துக் கட்டுப்போடும் ஆற்றல் கொண்டது ________ ஆகும்.
திரை உலகம்
1593. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி.இராமச்சந்திரன் எங்கு எப்போது பிறந்தார்?
இலங்கையில் உள்ள கண்டியில் 1917-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பதினேழாம் நாள் பிறந்தார்
1594. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி.ஆரின் பெற்றோர் யாவர்?
கோபாலமேனன் - சத்யபாமா
1595. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் எந்த வயதில் அவரது தந்தையார் காலமானார்?
இரண்டு வயதில்
1596. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் குடும்பம் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் எங்கு குடியேறியது?
கும்பகோணம்
1597. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் சகோதரர் யார்?
சக்கரபாணி
1598. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சக்கரபாணியும், எம்.ஜி. ஆரும் கும்பகோணத்தில் எந்தப் பள்ளியில் பயின்றார்?
ஆனையடிப்பள்ளி
1599. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவை இராமச்சந்திரனை கவர்ந்தது?
அறிஞர் அண்ணா
1600. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமச்சந்திரன் எதை தமது இருகண்களாகக் கருதினார்?
நடிப்புக்கலை, அரசியல்
No comments:
Post a Comment