461. * தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
462. * சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
463. * பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
464. * `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
465. * ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
466. * `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
467. * சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
468. * `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
469. * சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
470. * `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
471. * இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.
472. * முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
473. * `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
474. * பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
475. * குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
476. * இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
477. * பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
478. * முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
479. * `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
480. * இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
No comments:
Post a Comment