121."திருக்குறள்"-இயற்றியவர்?
திருவள்ளுவர்
122."நறுந்தொகை"-இயற்றியவர்?
அதிவீரராம பாண்டிய
ன்
123. காலையில் __________ நன்று?
படித்தல்
124. மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி?
விளையாடுதல்
125. தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான்.
உயிர்
126. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
அதிவீரராம பாண்டியன்
127. பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்?
தானம்
128. பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?
குழந்தைகள்
129. அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________?
வளரும்
130. வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்?
இயற்கை
131. தங்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது?
ஏறி
132. சொற்கள் எத்தனை வகைப்படும்?
4
133. காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?
வினைச் சொல்
134. காலம் எத்தனை வகைப்படும்?
3
135. "இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்"-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
இறந்த காலம்
136. "மருமக்கள் வழிமான்மியம்" என்ற நூலை இயற்றியவர்?
கவிமணி தேசிக விநாயகம்
137. நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?
புன்செய்
138. இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம்.
பகல்
139. மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை.
சிலர்
140. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
No comments:
Post a Comment