SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

15.tnpsc question with answers

21.பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை :  ஒட்டகம்
22.  ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23.  பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை :  கிவி, ஏமு,பெஸ்பரோதீக்கோழி, பென் குயின்
24.  களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25.  தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை 
26.  கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27.  நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28.  எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29.  தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)
31.      கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை :  எகிப்தியர்கள்.
32.      கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை :  ஆங்கிலேயர்.
33.  பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை :  இந்தியர்.
34.  காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை :  சீனர்கள்.
35.  மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை :  ஜகதீச சந்திர போஸ்



No comments:

Post a Comment