இந்திய வரலாறு
21. வாஜ்பேயம் எனப்படுவது எது?
அ) தேர் பந்தயம்
ஆ) குதிரை பந்தயம்
இ) அரச வேள்வி
ஈ) மக்கள் வேள்வி
விடை: அ) தேர் பந்தயம்
22. காட்டில் வசிக்கும் துறவுநிலை என்பது எது?
அ) கிருகஸ்தம்
ஆ) ஆசிரமம்
இ) வனப்பிரஸ்தம்
ஈ) எதுவுமில்லை
விடை: இ) வனப்பிரஸ்தம்
23. வேதகாலத்தில் தேவையான செம்பினை இராஜஸ்தானில் எவ்விடத்திலிருந்து பெறபபட்டது.
அ) சாத்திரி
ஆ) சிந்து
இ) கேத்திரி
ஈ) சாம்பல்
விடை: இ) கேத்திரி
24. ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
அ) 1010
ஆ) 1028
இ) 1520
ஈ) 1258
விடை: ஆ) 1028
25. சில்ப வேதம் என்பது என்ன?
அ) சண்டைப் பயிற்சி
ஆ) மருத்துவம்
இ) கட்டிடக்கலை
ஈ) பாடல் கதை
விடை: இ) கட்டிடக்கலை
26. வேதம் என்ற சொல்லின் பொருள்
அ) ஒழுக்கம்
ஆ) தலைமை
இ) அறிவு
ஈ) போர்
விடை:
27. இராமாயணத்தை எழுதியவர் யார்?
அ) வேத வியாசர்
ஆ) வால்மீகி
இ) இந்திரன்
ஈ) விஷ்ணு
விடை: ஆ) வால்மீகி
28. ஆரியர் என்பதன் பொருள் என்ன?
அ) வீரர்கள்
ஆ) அறிஞர்கள்
இ) புனித மானவர்கள்;
ஈ) அன்னியர்கள்
விடை: ஈ) அன்னியர்கள்
29. பலகிராமங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ) விஸ்
ஆ) ஜனா
இ) சோன
ஈ) சபா
விடை: அ) விஸ்
30. ஆரிய வர்த்தம் என்பது என்ன?
அ) பஞ்சாப்
ஆ) இமயமலை
இ) இராஜஸ்தான்
ஈ) கங்கைச் சமவெளி
விடை: ஈ) கங்கைச் சமவெளி
31. மிகவும் பழமையான வேதம் எது?
அ) சாம வேதம்
ஆ) யஜீர் வேதம்
இ) ரிக்வேதம்
ஈ) அதர்வண வேதம்
விடை: இ) ரிக்வேதம்
32. இராமாணத்திலுள்ள சுலோகங்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 20,000
ஆ) 15000
இ) 24000
ஈ) 10,000
விடை: இ) 24000
33. ஆரியர்கள் வட இந்தியாவில் குடியேறிய பகுதிக்குப் பெயர் எத்தனை?
அ) சப்த சிந்து
ஆ) ஆரிய வர்த்தகம்
இ) குஜராத்
ஈ) பஞ்சாப்
விடை: ஆ) ஆரிய வர்த்தகம்
34. ஆரியர்களின் புனித நூல் என அழைக்கப்டும நூல் எது?
அ) ரிக்
ஆ) யசூர்
ஆ) சாம
ஈ) அதர்வண
விடை: அ) ரிக்
35. இந்தியாவின் வேதகால நாகரிகத்தின் முக்கிய தாக்கம் எது?
அ) சமஸ்கிருதத்தின் வளர்ச்சி
ஆ) தத்துவத்தின் வளர்ச்சி
இ) சாதிகளின் வளர்ச்சி
ஈ) எதுவுமில்லை
விடை: இ) சாதிகளின் வளர்ச்சி
No comments:
Post a Comment