121. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பழமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
400
122. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
ஜவஹர்லால் நேரு.
123. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நேருவின் மகள் பெயர் என்ன?
இந்திரா காந்தி
124. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கி.பி. 1922 முதல் கி.பி. 1964 வரை எத்தனை ஆண்டுகள்; தன் மகளுக்கு நேரு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்?
42 ஆண்டுகள்
125. 6-ஆம் வகுப்பு | தமிழ் | விசுவ பாரதி கல்லூரி யாருடையது?
தாகூர்
126. 6-ஆம் வகுப்பு | தமிழ் | விசுவ பாரதி எங்கு உள்ளது?
மேற்கு வங்காளத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
127. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "போரும் அமைதியும்" யாருடைய நாவல்?
டால்ஸ்டாய்
128. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் எங்குள்ளது?
இங்கிலாந்து
129. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சேக்ஸ்பியர் யார்?
ஆங்கில நாடக ஆசிரியர்
130. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மில்டன் என்பவர் யார்?
ஆங்கிலக் கவிஞர்
131. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பிளேட்டோ என்பவர் யார்?
கிரேக்கச் சிந்தனையாளர்
132. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "அல்மோரா சிறை" எங்கு உள்ளது?
உத்திராஞ்சல்
133. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கிருபளானி என்பவர்; யார்?
விசுவபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்.
134. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தழை என்பதன் பொருள் என்ன?
செடிகொடி
135. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நேருவின் துணைவியார் பெயர் என்ன?
கமலா
136. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் எது?
விஸ்வபாரதி
137. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நேரு விரும்பிப் படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன?
ஆங்கிலம்
138. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சாகுந்தலம் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
காளிதாசர்
139. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலைப் பாடியவர் யார்?
கடுவெளிச் சித்தர்
140. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் யார்?
கடுவெளிச் சித்தர்
No comments:
Post a Comment