110.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
111.எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
112.இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
113.இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
114.கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
115.கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
116.இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
117.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
118.இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
119.தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
120.இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
121.சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
122.உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
123.தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
124.முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
125.இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
126.பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
127.தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
128.இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
129.ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
130.இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
No comments:
Post a Comment