561. # ' வைதாரைக்கூட வையாதே ' – எனப்பாடியவர் ?விடை – கடுவெளிச்சித்தர்
562. # செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?விடை – அங்கக வேளான்மை
563. # கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?விடை – கணிதம்
564. # ' பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ' – என்று கூறியவர் ?விடை – பெரியார்
565. # தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?விடை – க.கௌ.முத்தழகர்
566. # வேற்றுமை எத்தனை வகைப்படும் ?விடை – 8
567. # ' இது எங்கள் கிழக்கு ' எனும் நூலின் ஆசிரியர் ?விடை – தாராபாரதி
568. # 'கூரையின் மேல் சேவல் உள்ளது' இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?விடை – ஏழாம் வேற்றுமை உருபு
569. # வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
570. # 'சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை' என்று கூறியவர் ?விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
571. # போலி எத்தனை வகைப்படும் ?விடை – 3
572. # கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?விடை – குன்றக்குடி அடிகளார்
573. # பொருள் தருக – உதுக்காண்.விடை – சற்று தொலைவில்
574. # இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?விடை – தேவநேயப்பாவணர்
575. # சரயு ந்தி பாயும் மாநிலம் ?விடை – உத்திரப்பிரதேசம்
576. # தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?விடை – பாரதிதாசன்
577. # தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
578. # உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?விடை – அக்டோபர் 4
No comments:
Post a Comment