521. # ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?விடை – வீரமாமுனிவர்
522. # நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?விடை – வாய்க்கால்
523. # கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?விடை – காவிரிப்பூம்பட்டிணம்
524. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?விடை – 1851
525. # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?விடை – தமுக்கம் மைதானம்
526. # பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?விடை – 100
527. # 'அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா' எனும் பாடல் இடம்பெறும் நூல் ?விடை – கம்பராமாயணம்
528. # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?விடை – முல்லைநிலம்
529. # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
530. # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?விடை – கார்ல் சேகன்
531. # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?விடை – 8 ஆண்டுகள்
532. # 'சுப்புரத்தினம் ஒர் கவி ' என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?விடை – பாரதியார்
533. # 'மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ' என்று கூறியவர் ?விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
534. # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?விடை – க. சச்சிதானந்தன்
535. # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?விடை – ராமச்சந்திரகவிராயர்
536. # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?விடை – பாரதிதாசன்
537. # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?விடை – சிங்காரவேலனார்
538. # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?விடை – அகராதி நிகண்டு
539. # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
540. # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?விடை – புரம்
No comments:
Post a Comment