981. # பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து – மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
982. # கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18
983. # சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை
984. # ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
985. # மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் – ஊக்கமுடைமை.
986. # நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் – 19.10.1988.
987. # அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
988. # புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
989. # கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்
990. # வைக்கம் வீரர் –பெரியார்
991. # யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.
992. # ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்
993. # புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு
994. # தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
995. # தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
996. # தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
997. # தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
998. # மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
999. # இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
1000. # வேதரத்தினம் பிள்ளை – சர்தார்
No comments:
Post a Comment