86.அவர் வந்தார் என ஒருவரை மட்டும் குறிப்பது
B. பால் வழுவமைதி
82.துஞ்சினார் என்று செத்தாரைக் குறிப்பது
A மங்கல வழக்கு
88. அண்ணாக் கயிறு என்பது
C. அரைஞான் கயிறு
89 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
A .ஓலை,கறி,காசு தேக்கு
90. BICYCLE எனதன் கலைச்சொல்லாக்கம்
C .ஈருருளி
91.ஒலியை ஆராயும் முறையை எத்தனைப் பிரிவாக வகுக்கின்றனர்
97. அரேபியா எகிப்து போன்ற பகுதிகளில் பேசப்படும் மொழியினம்
D. செமிட்டிக் இனம்
98.குவி மொழி எந்த மானிலத்தில் பேசப்படுகின்றது ?
A. ஒரிஷா
99.திராவிட மொழிகளின் திணை பால் பாகுபாடு ஸிறந்தது என்று கூறியவர்
C. கால்டுவெல்
100.' தமிழ் மொழி மிக்க பழைய வரலாறு உடையதாகும்'' என்று உரைத்தவர்
A. தீட்சிதர்
106 ஒலி வடிவிலும் வரி வடிவிலும் அமைந்த எழுத்துக்களின் தனித்தன்மையை விளக்குவது
C. நூன் மரபு
107. சகார ஞகாரம் பிறப்பு
B.இடைநா அண்ணம்
108 .கி.பி. 17. ஆம் நூற்றாண்டு சொல்லிலக்கண நூல்
A. பிரயோக விவேகம்
109. சொல்லும் பொருளும் ஒரு தாளின் இரண்டு பக்கம் போன்றது என்று கூறியவர்
******
110 யாப்பிலக்கண கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது
A.யாப்பருங்கலக்காரிகை
111. கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம்
A.நீதி நூல் காலம்
112. காப்பிய விதிகளைக்கூறும் இலக்கண நூல்
A. தண்டியலங்காரம்
113. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதி நூல்
D. முதுமொழிக்காஞ்சி
114. இலத்தின் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர்
C வீரமாமுனிவர்
115. புகார்க்காண்டத்தின் இறுதிக்காதை
A. நாடுகாண் காதை
116.ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
C. திவாகர நிகண்டு
117.கம்பராமாயணம் நூலுக்கு கம்பர் சூட்டிய பெயர்
A.இராமாவதாரம்
118.வினாவிடைவடிவில் அமைந்த இஸ்லாமிய இலக்கியம்
D. மசாலா
119. உடம்பார் அழியின் உயிரால் அழிவர்- யாருடைய கூற்று
C. திருமூலர்
120 விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர்
A. ஒட்டக்கூத்தர்
No comments:
Post a Comment