11. நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்
12. தைரியநாதன் யார் வீரமாமுனிவர்
13. தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்
14. முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு
15. வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
16. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்
17. கம்பர் பிறந்த ஊர் ஏத? தேரெழுந்தூர்
18. வழி நூல் எது கம்பராமாயணம் பெரியபுராணம்
19. இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368
20. புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார்
21. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் யார் கவிமணி
22. வருகை பருவம் ஆசிரியர் யார் குமரகுருபரர்
23. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி
24. புதுக்கவிதை தந்தை யார் பாரதியார்
25. பாவணார் கோட்டம் செயல்படும் இடம் எது ராசபாளையம்
26. தனித்தமிழ் ஊற்று யார் பாவணார்
27. விழுதும் வேரும் ஆசிரியர் யார் பாரதிதாசன்
28. சரயுநதி பாயும் இடம் எது உ.பி
29. மதி என்ற சொல்லின் பொருள் என்ன நிலவு
30. பேட்டி எம்மொழி சொல் உருது
No comments:
Post a Comment