281. 7-ஆம் வகுப்பு | தமிழ் | தென்னைமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தெங்கூர்
282. 7-ஆம் வகுப்பு | தமிழ் |புளிய மரங்கள் அடர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி
283. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நம் முன்னோர் வைத்த குளம், ஏரி, ஊருணி முதலியவற்றோடு ஒன்றிய ஊர் பெயர்கள் சிலவற்றை கூறுக?
மாங்குளம், வேப்பேரி, சீவலப்பேரி, பேராவூரணி
284. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பழங்காலத்தில் கடற்கரையில் உருவான ______ எனவும், சிற்றூர்கள் ______ எனவும் பெயர் பெற்றிருந்தன.
பட்டினம்: பாக்கம்
285. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
கீழுர்
286. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்கு மேற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?
மேலூர்
287. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?
தென் பழஞ்சி
288. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?
வட பழஞ்சி
289. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்?
72 பாளையங்கள்
290. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோயமுத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
கோவன்புத்தூர்
291. 7-ஆம் வகுப்பு | தமிழ் | மதிரை மருதையாகி இன்று எவ்வாறு மாறியுள்ளது?
மதுரை
292. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவதால் அவற்றை எவ்வாறு அழைக்கிறோம்?
முதல் எழுத்துக்கள்
293. 7-ஆம் வகுப்பு | தமிழ் | முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கிறோம்?
சார்பெழுத்துகள்
294. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
பத்து
295. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தம் எந்த எழுத்து வகையைச் சார்ந்தது?
சார்பெழுத்து
296. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அ,இ,உ என்பவை என்ன எழுத்துகள்?
சுட்டெழுத்துகள்
297. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;" என்று தொடங்கும் புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?
மோசி கீரனார்
298. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மோசி கீரனார் வாழ்ந்த ஊர் எது?
மோசி
299. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த சேரமன்னன் மோசி கீரனாருக்கு கவரி வீசியது?
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
No comments:
Post a Comment